深陷毕业设计焦虑的女孩林睿,在与老师的痛苦对话和重审自己画作的过程中,从“不敢要”的惯性逃避中醒来。她第一次“看见”被大脑忽略的疲惫身体,理解了父亲的沉默,也读懂了高中老师信中那句“唯有从身上的包袱中才能长出翅膀”。最终,在母亲的陪伴下,她开始尝试不再内耗,从仰望烟花的旁观者,蜕变为为自己绽放烟火的创作者——“睿女巫”从内耗的沼泽里,长出了自己的翅膀。
本片根据一则令人惊心的统计数据改编——在印度,每日报告的性侵案件,近八十起。每一天。一场法庭角力,在数字与真相之间展开。调查者与辩护方试图穿透统计的壁垒,并找出新闻标题背后所体现的人性代价。
故事背景发生在抗日战争时期,主角郭东是一名兽医,他的妻儿惨遭日本兵杀害,从此躲到了草原边陲的一个小镇上,过着惶惶不可终日的生活。郭东的自暴自弃使得他与当地人产生许多矛盾。就在此时,一名蒙古族孕妇的生命危在旦夕,众人无奈之下求助郭东,郭东在新生命的洗礼和蒙古族战士的感染下,重新明白了"英雄"的意义,完成了自我救赎。
讲述一名已退隐的社团老大,因一群受收购重建问题被欺压的街坊而重出江湖的故事。
அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர். ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார். இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.